Tuesday 16 August 2016

இலக்கற்ற பயணம்

இலக்கற்ற பயணம் - ஓர்
இழிவான பயணம்..
தேடித் திரியும் பறவைகள்
தேடலில் சோர்வதில்லை 
தேடியது கிட்டும் வரை
இலக்கின் நோக்கம் மாறுவதில்லை...
நீ யார்?
தேடிப்பார் தேடலில் கிட்டும்
விடையல்ல, இன்னும் பல
விடைதெரியா புதிர்கள்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...