Friday 13 July 2012


கவிதைகள் - குழந்தை

குழந்தை - 1

உலகம் துளிர்த்துக் கொண்டேயிருக்கிறது
ஒவ்வொரு குழந்தையின் தோற்றத்தில்.

குழந்தை - 2

மழலைச் சொல்லில்
மயக்கும் மொழியில்
மங்காமல் ஒலிக்கிறது
மங்களச் சங்கு
ஒவ்வொரு இல்லத்திலும்....



No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...