Friday 13 July 2012


கவிதைகள் - கோடை மழை

கோடை மழை - 1

மேகம் அழுது தீர்த்துக் கொள்கிறது
வெப்பத்தின் கொடுமையினை...

கோடை மழை - 2

சில்லிடுகிறது மனம்
சிறகுகள் வட்டமிட துடிக்கிறது
சில நிமிட மழைத்துளிகளில்...

கோடை மழை - 3

விழுந்த இலைகள்
விழுதாய் துளிர்கிறது
கோடை மழையில்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...