Tuesday 27 September 2011

இழந்தது



1.        இழந்தது எதுவென்று
           இறுதி வரை தெரியவில்லை
           இழந்ததை நினைவுப்படுத்தினால்
           இழக்கவில்லை எதுவுமென்று



2.         இழந்திருப்பேன் என நினைத்து
            இம்சையாய் மனதினுள்ளே
            இட்டுக்கட்டிப் பார்த்திருந்தேன்
            இதுவும் கடக்குமென்று
            இறுமாப்பு கொண்டிருந்தேன்
            இழந்தது மணித்துளிகளென்று...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...