Wednesday 5 October 2011

சிந்தைப் புரி...

எம்மக்காள் எண்ணுவோம்
தம்மக்காள் மறந்து
நம்மக்காள் வாழிட
அம்மக்காள் வாழ்த்திட....

விந்தையது சிந்திப்பதே
சிந்தையதை நிந்திப்பதே
நிந்தையது தந்திடுதே
எந்தையது உயர்ந்திடவே
சிந்தைப் புரி...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...