Monday 2 May 2011

நட்பே!

நட்பே!
உன் நிழல் எனை 
விட்டு விட்டுச்  செல்கிறது
உன் நியாபகம் - எனைத்
தொட்டு தொட்டுச் செல்கிறது..

வருவாயோ எனைத்
தழுவித் தான் செல்வாயோ
மறவாமல் ஒன்றுத் தருவாயோ
மனமகிழ்ந்து காத்திருக்கிறேன்
மறுபடியும் உனைச் சந்திக்க...



No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...