Tuesday 17 May 2011

நட்பு

ஒரு பூக்காத பூ
ஒரு மலராத மொட்டு
ஒரு விரியாத மலர்
ஒரு செடியில் மட்டும் பூக்காது
ஒவ்வொரு செடியிலும் அரும்பும்
விதைக்கின்ற உள்ளங்களை பொறுத்து...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...