Tuesday 17 May 2011

மனம் மாறுவதில்லை

மனதிற்கு 
ஒரு சிலரை பிடிக்கும்
ஒரு சிலரை வெறுக்கும் - ஆனால்
வெறுக்கும் நிலையில் பிடித்தவர்களும்
பிடிக்கும் நிலையில் வெறுத்தவர்களும்
எது செய்தாலும்
மனம் மாறுவதில்லை ஏன்??????


2 comments:

  1. yes...i have personal experience. never thought tat u cud put this simple and a very practical theory in a kavithai vadivam..gr8!!!

    ReplyDelete

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...