Friday 6 May 2011

அன்பு

உள்ளத்தில் உதித்து
உணர்வுகளில் பயணித்து
உணர்ச்சிகளில் வெளிப்பட்டு
உரிமையாய் உள்ளிருக்கும்
உன்னதம் தான் அன்பு..

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...