Thursday 5 May 2011

உள்ளத்தின் உணர்வுகளால்...

நண்பா!
உடல் வெறும் கூடு
உயிர் வெறும் உணர்வு
உள்ளம் சுமப்பதும்
உள்ளம் கொதிப்பதும்
உயிரும் உடலும் உள்ளவரை..

தீ
சொன்னவுடன் சுடுவதில்லை
தொட்டவுடன் சுடாமல்விடுவதில்லை...

நினைவுகள்
தீயல்ல தொட்டு உணர
அசைப்போட்டு காலம் தள்ளும்
உள்ளம் உருகும்
உதிரமும் உறையும்
உள்ளத்தின் உணர்வுகளால்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...