Sunday 8 May 2011

நினைவுகள் ஒரு முடிவில்லாதது


நினைவுகள் 
நிஜத்தின் முடிவில் 
நிழலின் தொடக்கத்தில் 
ஒரு முடிவில்லாதது 
மறக்க முயன்று 
நம்மை மறக்கிறோம் 
நினைவுகளின் பாதையில்...


1 comment:

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...