Sunday 8 May 2011

இதயம் அழுவதில்லை


இதயம் 

ஒரு நாளும் அழுவதில்லை 
ஒரு நாளும் சிரித்ததில்லை 
உணர்வுகளை உள்வாங்கி 
ரகசியமாய் மனதினை 
ஆள்கிறது, ஆட்டுவிக்கிறது....


No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...