Monday 2 May 2011

நட்பே நலமா?????

நட்பே!
நீயாக நான்
நானாக நீ
நட்பே நலமா
நான் எனை கேட்கிறேன்
நானாக நீ இருப்பதால்...

நீ உடல் என்றால்
நான் உயிர் - ஏன் தெரியுமா
உடல் என்றும் பிரியாது
உயிரை விட்டு.

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...