Monday 2 May 2011

பாதையில் காத்திருக்கிறேன் !

பூமியில் ஆயிரம் பூக்கள் 
பூவே உனைப் போல் வருமோ
பல இடங்கள் இருந்தாலும் 
பாவையே உன் இதயம் போலாகுமோ
பார்த்திருக்கிறேன் - விழி
பாதையில் காத்திருக்கிறேன்


No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...