Thursday 5 May 2011

விடை தான் அன்பு

விட்டு விட்டு போனவர்கள்
விட்டாலும் 
வரப் போவதில்லை 
விடாவிட்டாலும் திரும்ப போவதில்லை - ஆனால்
விட்டு விட்டு போனது - அவர்தம்
விடாத நினைவுகள்
விடுகதையான வாழ்க்கையில்
விசைப் போன்ற உணர்வுகள்
விலைப் போகா நேசம் - இதன்
விடை தான் அன்பு
அது உடலோடு முடிவதில்லை
உயிரோடு வாடப்போவதில்லை
காலத்தோடு பயணிக்கும்
காலத்திற்கும் பயணிக்கும்
நீ மறுத்தாலும், மறந்தாலும்

1 comment:

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...