Monday 2 May 2011

கலங்காதே காத்திருப்பேன்

காண்பதும் உனைத் தானே
காட்சிகளிலும் நீ தானே
கடவுளாய் உனை எண்ணி 
கத்திரிப் பூவே
கலைந்தாலும் செடியில் விட்டு
கலங்காதே காத்திருப்பேன் - உனை 
வாடாமல் பார்த்திருப்பேன்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...