Sunday 1 May 2011

அன்பு பிரிவதில்லை

உடல்கள் பிரிந்தாலும்
உணர்வுகள் மறந்தாலும்
அன்பு பிரிவதில்லை
வாழும் மட்டும் அல்ல
வாழ்ந்த பின்னும்..

பிரிவது பெரிதல்ல
பிரிந்தாலும் மாறாமல்
பரிவோடு நினைக்க வேண்டும்
பழமையை அல்ல
பாசத்தோடு பழகியதை...

நாட்கள் போதவில்லை
நேரம் போதவில்லை
நிமிடம் போதவில்லை
நொடிகள் போதவில்லை - அன்பே 
உன்னை மட்டும் சுமப்பதால்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...