Friday 22 April 2011

நண்பர்கள்.


முகத்தால் அறிமுகமாகி
முகவரியாய் ஆனவர்கள்...

2. 
உள்ளுக்குள் புதைந்திருக்கும்
உணர்வுகளை உயிர்ப்பிக்கும்
உயர்வான உயிர்....

3.
தென்றலாய் வந்து
தெளிவாய் வருடிச் செல்வார்கள்
தெரியாமல் உள்ளுக்குள்ளே இருந்து....

4. 
எங்கோ பிறந்து
எவர் எனத் தெரியாமல்
என் உயிரானவர்கள்
என்னுள்ளே சுவாசமாய் பயணித்து...

5.
தொடர்பால் துண்டித்தாலும்
தொடர்பானவர்களை விட - உணர்வால்
தொட்டு வருடுபவர்கள் உள்ளத்தோடு..

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...