Friday 22 April 2011

தனிமை!!!!


தனிமை இனிமையானது 
சில நேரம் கொடூரமானது 
எண்ணம் அலைபாயும் 
மனம் அடங்காமல் 
திசை பாயும்...

தக்க தருணமென 
கண்கள் கூட 
காட்சியினைப் பட்டியலிடும் 
நீர்க்காமல் உள் மனதை 
நீர்த்து விடும்.

மனம் 
உள்ளத்தில் புதைக்கின்ற வேதனைகளை 
வெளிச்சமிடும், திரையிலிடும்,,,

உள்ளேயே அழுகவிட்டு 
வெளியே சிரிக்கவிட்டு 
பைத்தியமாக்கி விடும்...

நண்பர்களே! 
தனிமை வேண்டாம் 
இனிமை இல்லாத போது...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...