Friday 22 April 2011

இது என்ன அவலம்?


கா கா கா 
ஒரு வரவேற்பு மொழி 
உலகெங்கும் 
நாள் தொடங்கும் மொழி.... 

கூ கூ கூ 
ஒரு இன்னிசை மொழி 
உலகெங்கும் 
இசையின் தொடக்க மொழி 

வள் வள் வள் 
ஒரு காக்கும் மொழி 
உலகெங்கும் 
நன்றியோடு காக்கும் மொழி 

மனிதா 
மொழி பல பேசி 
இனம் பல கொண்டும் 
சைகையில் முடிகிறதே 
நாடு பல கடந்தால் அல்ல - இன்று 
ஊர் பல கடந்தே 
இது என்ன அவலம்... 

விழித்துக் கொள் 
மிருக மொழி பொதுவாகும் முன்... 

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...