Friday 22 April 2011

சிசு கொலை (பெண்ணானதால்)


ஆண் பால் 
பெண் பால் 
இரு பால் 
ஈர்ப் பால் சேர்கிறது 
ஒரு பால் பிறக்கிறது 
பெண் பால் ஆனதால் 
கள்ளிப் பால் கொடுக்கலாமோ 
தாய்ப் பால் கேட்கையிலே.... 

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...