Wednesday 20 March 2013

நம்பிக்கையோடு போராடு


எட்டி உதைத்த கால்களையும்
எள்ளி நகையாடிய இதழ்களையும்
எரிச்சலிட்ட கடிணமான தருணங்களையும்
எண்ணி எண்ணி நோகாமல்...

நகைத்தவரே பெருமையிட
நம்பிக்கையோடு போராடு
நகர்ந்து வரும் வெற்றியும் தான்....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...