Wednesday 20 March 2013

வார்த்தை ஒரு சிலருக்கு


வார்த்தை ஒரு சிலருக்கு
வார்த்தை தான் வாழ்க்கை பலருக்கு...

வெறும் வார்த்தை தானே என்று
வெட்டி பேச்சு பேசாமல்...

வார்த்தையில் அன்பிடுங்கள்
வார்த்தையில் வாழ்க்கையிடுங்கள்
வாழட்டும் உறவின் முறை
வாழ்த்தட்டும் தலைமுறை....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...