Wednesday 20 March 2013

நான் நான் மட்டுமே...


என்னுள் என்னைத் தேடுங்கள்
என்னை விட்டு யாரைத் தேடினாலும்
என்னையன்றி யாருமில்லை...

நான் தனித்தேயிருக்கிறேன் - ஆனால்
நான் தனியாள் அல்ல
நான் ஓர் தனியுலகம்....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...