Wednesday 20 March 2013

அன்பு


அன்பு அடிமைத்தனம் அல்ல
அளவிடாமல் இருக்கும் வரை...

கோழை காலடியில் சுகம் தேடுகிறான்
கோட்டையாய் கனவு காண்கிறான்....

வீறு கொண்டு எழு
வீழ்ந்தது உடலென்றாலும்
வாழ்ந்தது வரலாறு ஆகட்டும்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...