Wednesday 28 December 2011

இருப்பே நீயாக


கருவிழிப் பாவை கண்ணுக்குள்ளே
கண்ணே நீயாக
கண்மணியும் நீயாக
உயிரும் நீயாக...

இடம் தேடி செல்ல வேண்டாம்
இருப்பிடம் தேவையில்லை
இருப்பே அவனிடம் எனும் போது...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...