Wednesday 14 December 2011

ஊழல்


ஊழல் ஊழல் ஊழல் ஊழல்
எங்கு பார்க்கினும் ஊழல்...

பின்னே பார்க்கிறேன் வந்த பாதையிலும்
முன்னே பார்க்கிறேன் உள்ள பாதையிலும்
என்னே நானே நொந்து போகிறேன்
தன்னே தானே வெந்து சாகிறேன்....

கொடுத்து கொடுத்து என் கரம் கருத்தது
எடுத்து எடுத்து சிரம் தாழ்ந்தது இதை
விடுத்து மனம் பிறழ மறுத்தது அதை
தொடுத்து உடல் ஊசி நாறியது...

இனியும் கொடுக்க மாட்டேன் என
எப்போது சபதம் எடுப்பது????

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...