Wednesday 28 December 2011

சிந்தித்துப் பார்


உள்ளே சிந்தித்து
உள்ளேயே உரம் வைத்து
உள்ளேயே எண்ண மூட்டி
உள்ளேயே அடைகாத்து
உள்ளேயே பொறித்துவிட்டால்
வெளியே தணலாய் வெளிச்சமிடும்
எண்ணத்தின் வலிமை அதுவன்றோ
எண்ணத்தின் வலிமையே நம்பிக்கையன்றோ தோழா!!!

சிந்தித்து பார்!!!
சிறகொடிந்த பறவை இறந்து விட்டதா
காலொடிந்த விலங்குகள் மரித்து விட்டதா
இதுவும் கடந்து போகும்
எதுவும் நடக்கும்
முன்னிட்டு நடையிடு - ஆம்
முன் வைத்து நடையிடு...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...