Wednesday 28 December 2011

தேயும் அவள் கனவு


தேயும் அவள் கனவு
தேயவில்லை அவள் அழகு
தேய்ந்ததென்னவோ என் நினைவு தான்
என எப்போது புரியும்...

நிலவு வான் போற்றும் உன்னதம்
நீயோ வான்/நான் போற்றும் உன்னதம்

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...