Wednesday 14 December 2011

என் கவிதை புத்தகம்...


புத்தகத்தில் எல்லாம் இருந்தது
புரட்டிப் பார்த்தனர் சிலர்
புரட்டிப் படம் பார்த்தனர் பலர்
எழுத்து அச்சேறி இறந்து போனது....

கவிதை வாசிக்க
கவிஞர் தேவையில்லை
கலைநயம் போதும் என்றேன்
அந்த நயம் எங்கு கிடைக்கும்
அற்புத புத்தகம் வந்தது
அதுவும் விற்று தீர்ந்தது - என்
கவிதைப் புத்தகம் உறங்குகிறது
என்னைப் போலவே அடக்கமாக...

2 comments:

  1. ரசணையான கவிதை...

    அதிமாக உறங்க வைக்காதீர்கள்...

    ReplyDelete
  2. ganeshsankarss@gmail.com16 December 2011 at 12:40

    நன்றி சௌந்தர் அவர்களே!!!, தூங்காமல் இருப்பது நேயர்களின் கையில்..

    ReplyDelete

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...