Wednesday 28 December 2011

தேடி வந்த காதல்


தேடி வந்த காதல்
நாடி வந்தது எனை நோக்கி
சேடி சேதி சொன்னாள்
வாடி நின்றேனே
பாடி பறந்தாளே...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...