Wednesday 28 December 2011

ஏன் என்னையே பார்க்கிறாய்???


எதையோ நினைத்து சிரித்தேன்
எது அன்று அறியுமுன்னே
என்னிட்டு சிரித்தேன்
எனக்குள்ளே நான்
என அறியாமல் போனாயோ!


ஏங்கித் தவிக்கிறேன்
ஏக்கத்துடன் பார்க்கிறேன்
ஏளனமாய் சிரிக்கிறது
ஏறிட்டுப் பார்த்த கண்ணாடி
ஏன் என்னையே பார்க்கிறாய் என்று???


மயங்கித் திரியும் உறவு கூட்டம்
மந்தையாக்கி விந்தை செய்யும் சில நேரம்
மந்தமாய் மூளையும் மரத்துப் போகும்...


மனிதன் மனதில் வேடமிட்டு
வெளியில் ஒப்பனையிடுகிறான் நிஜத்தில்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...