Wednesday 28 December 2011

வலி

வலி மறந்து வலிக்கிறது
வலியின் வலி உணராததால்
வலியின் வலி தெரியாது
வலியின் வலி உணரும் வரை
வலியின் வலி புரியாது
வலியின் வலி வலிப்பதில்லை
வலியின் வலி உணரும் போது
வலியென்று இருந்து விடாதீர்
வலியோடு சொன்னாலும்
வலிமையோடு சொன்னாலும்
வலி வலி தான்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...