Wednesday 28 December 2011

சுனாமியே எச்சரிக்கை..


சில வேடிக்கை மனிதர் இல்லை நாம்
சீற்றமான அலைகளை சிறைப்பிடிப்போம்
சீறும் பேரலைகளை சிறகொடிப்போம்
சீண்டிப் பார்க்காதீர்...

சிலையாய் போனோம் அன்று
சீற்றத்தின் கொட்டம் அடக்க
சீறிப் புறப்பட்டோம் இன்று
சீண்டாதே அலையே...

சீக்கிரமே கண்டிடுவோம்
சீறும் அலையே உனை
கடலுக்குள்ளேயே நிறுத்திடுவோம்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...