Wednesday 28 December 2011

யோசனை


யோசித்து எழுதிவிட்டீர்
யோசித்தது எது என தெரியாமல்
யோசித்து யோசித்து
யோசனையே யோசனையானது
யோசனையா கவிதையின் கருவானது - உங்கள்
யோசனையின் வெற்றி... 

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...