Wednesday 14 December 2011

எண்னம் போல் இதயம்


ஒரு இதயம்
சுருங்கி விரிகிறது...

சுருங்கச் சொன்னால்
உள்ளேயே விரிந்து மூடுகிறது..
எங்கிருக்கிறது வாழ்க்கை என்றாய்
எண்ணிப்பார் சுருங்கும் போது புள்ளியாகிறது
எதுவும் அதிலிருந்து தொடர்கிறது
எதையும் விரித்தால் அழகாகிறது 
எண்ணம் போல் இதயமாகிறது....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...