Wednesday 28 December 2011

வீழ்ந்தவன் எழுவது எப்போது???


வீசும் பார்வையிலோர் கள்ளத்தனம்
வீசி சென்ற பாவையோ ஒரு கணம்
வீசி விட்டு விடைப்பெற்றாள்
வீச்சிலே வீழ்த்தி விட்டாள்
வீழ்ந்தவன் எழுவது எப்போது???

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...