Sunday 8 January 2012

அன்பே! அழுகாதே....


என் கல்லறையில் ஈரமாமே
என் கண்ணே எங்கோ நீ அழுது
என் கண்களில் தாரை தாரையாக
என்(உன்) கண்ணீர் துளிகள்...

காதல் தோற்றதாய் சரித்திரமில்லை
காதலர்கள் உண்மையானால்...

அன்பே அழுகாதே!
அழுதால் நானும் அழமாட்டேன்
அழும் உன் கண்களினைத் துடைக்க
அழுகாத என் கண்களை அனுப்புவேன்
அன்பே! அழுகாதே....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...