என் அருகில் நீ
என் அருகாமையும் நீ
என்னுள்ளேயும் நீ
எனக்காகவும் நீ
என்னாகிப் போனேனோ
என்னைத் தொலைவிட்டு
என்னையே நோகிறேன்.
கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...
No comments:
Post a Comment