Sunday 8 January 2012

உன்னோடு ஆயிரமாயிரம் கனவுகளுடன்...


உன் பக்கங்கள் படித்தே நான்
உனக்கான கவிஞன் ஆனேன்
உனக்கு கவிதை சொல்லி
உன் பக்கம் புரட்டுகிறேன்
உன் பக்கம் என் பக்கம் அறியாமலே

உன்னிட்டு எழுதிய கவிதைகள்
உன்னிட்டு பேசிய வார்த்தைகள்
உன்னிட்டு பாடிய பாடல்கள்
உன்னிட்டு வாழ்கிறேன்
உன்னோடு ஆயிரமாயிரம் கனவுகளுடன்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...