Thursday 20 August 2015

சூப்பர்

சூப்பர் ஆங்கிலம் கலந்தது
சூன்யமாய் தமிழும் மடிந்தது
சூதனமாய் வந்த மொழி

சூறை காற்றாய் கொண்டு போனதே
சூழ்நிலை கைதியானதே தமிழுமே....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...