Thursday 20 August 2015

கவிதை சொல்லவில்லை

கவிதை சொல்லவில்லை நாங்கள்
கவிதையாய் போனதே வாழ்வும்
கவிக் கொண்டு திளைக்கிறோம்

கவிதையான எங்கள் அன்பினிலே....

கவிதை என சொல்ல - நாங்கள்
கதைக்க வந்தோம் சில
கவிக்கு இலக்கணமாய் போனதே

கவியில் முடிந்திடா எங்கள் அன்பும்...

கவிதை வார்த்தையில் முடிந்திடுமோ
கவிதை வார்த்தையில் திளைத்திடுமோ
கவிதை வார்த்தையில் நடனமிடுமோ - இல்லை

கவிதை வார்த்தையின்றி ஜொலித்திடும் அன்பினிலே...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...