Thursday 20 August 2015

வார்த்தையின்றி தவிக்கிறேன் நானுமே

வார்த்தையின்றி தவிக்கிறேன் நானுமே
வார்த்தையின்றி சொல்லிட எழுதவே
வார்த்தையும் வருமோ தொடருமோ

வார்த்தைக்கு வார்த்தை மோனையாய் எதுகையாய்
வார்த்தையே எங்கே போனாயோ - உனை
வார்க்க வாய்ப்பில்லாமல் போனாயோ?...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...