Thursday 20 August 2015

வலியின் வேதனைகள்

வெட்டிவிட துடித்தாலும் 
வெந்து போன நினைவுகளை
வெட்கையால் ஆன நிழலினை 

வெளியிட துடிக்கிறதே உள் மனமும் வெளியே . 


வலியின் வேதனைகள் 
வலித்தவர் அறிவ ரோ ?

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...