Thursday 20 August 2015

அசைந்தாடும் காற்றில்

அசைந்தாடும் காற்றில்
அலைமோதும் நினைவுகள்
அழையா விருந்தாளியாய்

அல்லல்படுத்தும் ஊடல்கள்
அன்பே! நீ காற்றாய் வந்து
அரவணைத்துக் கொள்வாயோ?

உள் மூச்சில் உள் வந்து
உள்ளேயே நீ படுத்துகிறாய்
உளம் நீயன்றி படும்பாட்டாய்
வெளி மூச்சு சொல்லிடுமே
நம் சுவாசம் காற்றல்ல, வாழ்வென

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...