Thursday 20 August 2015

என் நிலை தான் யாதோ?

தங்குவதால் தங்கமென்றாராம்
தங்கிவிட்டேன் தமிழோடு
தங்கமாய் மின்னும் என எண்ணி

தங்குகிறதோ தமிழும் என்னோடு
தங்காமல் போய்விட்டால் - என்
நிலை தான் யாதோ?

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...