Thursday 20 August 2015

சிரிக்கிறதோ பொம்மை

சிரிக்கிறதோ பொம்மை வாய்திறந்து
சிந்திக்க வைக்கிறதோ நாள்தோறும்
சிரிப்பில் ஒளிந்திருக்கும் உண்மையின் உறைவிடம்

சிரிப்பே சொல்லிவிடு, 
உன் பொருள் தான் யாதோ?

சிரித்தாயோ வார்த்தையின் கோலத்தில்
சிரித்தாயோ வார்த்தையின் வேகத்தில்
சிரித்தாயோ வரிகளுள் ஓளிந்து
சிரித்தாயோ தமிழின் நிலையெண்ணி

சிரிக்காமல் சொல்லிவிடு
சிந்திக்கிறேன் இனி தரமாக...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...