Thursday 20 August 2015

வாடா இதயம் உந்தன் பெயராலே!

வாடிய பயிராய் காத்திருந்தாயோ
வாடும் முகம் நோக பார்த்திருந்தாயோ
வாடாமல் அவன் வந்தானோ - உந்தனை
வாடாமல் அரவணைக்க வந்தானோ
வாடுமோ நிதமும் உந்தன் முகமும் 
வாடுமோ ஆடுமோ உந்தன் நினைப்பாய் - அவன்
வாடா இதயம் உந்தன் பெயராலே!!!!

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...