Thursday 20 August 2015

வாடினானோ அவனும் மேகலையின் நினைவில்


வாடினானோ அவனும் மேகலையின் நினைவில்

வாடினானோ நிதமும் நினைவில் நெஞ்சில்
வாடினானோ உளமும் உருக உடலும் மெலிய
வாடினானோ மூச்சாய் முழுதாய் தேய்ந்தானோ
வாடினானோ பெண்ணில் தொலைந்தானே
வாட்டமிடும் பெண்ணே வசந்தமிடுவாயோ!!!

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...