Thursday 20 August 2015

எல்லைக் கோடுகள்

எல்லைக் கோடுகள் 
முற்றுப் புள்ளியின்
தொடக்க வரிகள்

முடிவில்லா பயணத்தின் 
காணல் நீர்கள்..

எதற்கும் முடிவில்லை
எதுவும் முடியாததில்லை
இதுவே முரண்
இயற்கையின் விதி,,,,

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...